News April 2, 2025
‘சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ காளை உயிரிழப்பு

வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பன்னீர், ‘வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக்கொம்பன்’ என்ற காளையை வளர்த்து வந்தார். இந்த காளையானது கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்று, முதல் பரிசை பெற்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 1) காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
Similar News
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.
News January 5, 2026
ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய கார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த, சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பால, சுரங்க பாதையின் வழியாக நேற்று (04.01.2026) சென்ற , சுரங்க பாதையில், கார் சிக்கிக்கொண்டது. கார் ஓட்டுநர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை வெளியே எடுக்க போராடினர்.


