News August 16, 2024
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
கள்ளக்குறிச்சி: வாகனம் மோதி மூதாட்டி துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி: மாமனந்தலை சேர்ந்த ராமசாமி மனைவி அங்கம்மாள் (80), நேற்று அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி அதிவேகமாக சென்ற மினி லோடு வாகனம் அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தை ஏற்படுத்திய ஏழுமலையை (28) போலீசார் கைது செய்தனர்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.
News December 21, 2025
கள்ளக்குறிச்சி – இரவு ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 12 மணி முதல்
காலை 6 மணி வரை
மாவட்டம் முழுவதும்
காவல் துறை அதிகாரிகள்
சிறப்பு போலீஸ் குழுக்கள்
தீவிர இரவு ரோந்து பணியில் ஈடுபாடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக நியமனம்
திரு. பார்த்திபன்
(காவல் துணை கண்காணிப்பாளர் – MIKE-22, திருக்கோவிலூர் SDPO)தேவையில்லாமல் இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்கவும்.


