News August 16, 2024

சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 29, 2025

24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை – ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை டிட்வா புயல் காரணமாக நவ.29-ம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மழை சேதம் தொடர்பான புகார்களை 1077,04151 -228801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!