News August 16, 2024
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா ஆப்பரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் என சுற்றுலா விருதுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். NPCI இணையதளத்தில் சென்று, <
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா விற்ற பெண் கைது!

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் பாவளம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சாந்தி (வயது 58) என்பவரது மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கடையில் போலீசார் சோதனை செய்ததில் ரூ.2,700 மதிப்பி–லான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.


