News May 16, 2024

சுற்றுலா பயணிகள் குறைந்ததற்கு காரணம் என்ன?

image

கோடை விழா என்றாலே கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள பூங்காக்களில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உதகையில் மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இ-பாஸ், தங்கும் விடுதி, கட்டணம் உயர்வு, முறையான பார்க்கிங் வசதி உள்பட எந்த வசதிகளும் செய்யாத காரணத்தால் இந்தாண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 4, 2025

உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

image

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.

News December 4, 2025

உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

image

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.

News December 4, 2025

உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

image

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.

error: Content is protected !!