News January 24, 2025
சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம்

சுருளி அருவியில் குளிக்க தினமும் 100க்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது யானைகள் கூட்டம் அடிக்கடி வந்து செல்கிறது. வெண்ணியாறு பகுதியில் யானைகள் முகாமிடுவது வாடிக்கையாகும்.அப்போது அருவி பகுதியை ஒட்டி யானைகள் திடீர் திடீரென வந்து செல்வதால் அருவியில் குளிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது என்பதில் வனத்துறை அதிகாரிகள் குழுப்பத்தில் உள்ளனர்.
Similar News
News November 1, 2025
மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

கூடலூர் நகரம் என்.எஸ்.கே., பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் நவ.01 இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. நடைபெற்ற முதல்வர் மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். வருவாய் அலுவலர் ராஜகுமார், உத்தமபாளையம் கோட்டாட்சியர் மு.செய்யது முகமது உடனிருந்தனர்.
News November 1, 2025
தேனி: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

தேனி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
தேனி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


