News August 8, 2024

சுதந்திர தின நிகழ்ச்சி ஆட்சியர் ஆலோசனை

image

ஈரோடு மாவட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வருகின்ற 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அவற்றின் கொண்டாடுவது பற்றிய அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் சதீஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News October 23, 2025

ஈரோடு மக்களே: உடனே புகார் அளிக்கலாம்!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

News October 23, 2025

ஈரோடு: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 23, 2025

பர்கூர்: அனுமதியின்றி புகைப்படம் – வாலிபருக்கு அபராதம்!

image

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து, புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து, அது சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, அந்த நபர்களை கண்டுபிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் 1.சக்திவேல் (23) பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம். 2.மனோஜ் (22), வீரப்பன் சத்திரம், இருவருக்கும் தலா 5000/- அபதாரம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!