News August 15, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

image

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 12, 2025

தஞ்சாவூர்: போலி IAS அதிகாரி கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திட்ட இல்லத்தில் ஓய்வு பெற்ற IAS அதிகாரி என்று அறிமுகம் ஆகி பலமுறை இலவசமாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தங்கிச்சென்றுள்ளார். இவர் மீது திட்ட இல்லத்தில் பணிபுரியும் காப்பாளர் பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News December 12, 2025

தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

image

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 12, 2025

தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

image

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!