News August 15, 2024
சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தஞ்சை மாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி எம்.பி., தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், மேயர் சன் ராமநாதன், எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 15, 2025
தஞ்சை: ஆற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). இவர் தனது பேரன்களான கிரிநாத் (14), விக்னேஷ் (10) ஆகியோருடன் காவேரி ஆற்றில் மீன் பிடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விக்னேஷை உயிருடன் மீட்டனர். ஆனால் கிரிநாத் மற்றும் பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
News December 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
News December 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


