News September 14, 2024
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.
News February 23, 2026
நுங்கம்பாக்கம் – டெலிவரி ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரசுல்தீன் (25), கடந்த 20 ஆம் தேதி, நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உணவு டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி ரூ.2000 பறித்து தப்பினர். புகாரின் பேரில் F-3 நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்திக் (20), ரோஷன் (20) இருவரை நேற்று கைது செய்தனர்.


