News September 14, 2024

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

image

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்

News November 16, 2025

தேசிய பத்திரிகை தினம் – முதல்வர் வாழ்த்து

image

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ’ ஜனநாயக நாட்டில் அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம் என்றும், ஊடகங்கள் மட்டுமே அதிகாரத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே சக்தி என்றும் பதிவிட்டுள்ளார்.

News November 16, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி; ஆட்சியர் அழைப்பு

image

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிச. 3ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி 22 ஆம் தேதி சனிக்கிழமை சி. எஸ்.ஐ.காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளி சாந்தோமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நவ.19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என்றார்

error: Content is protected !!