News September 14, 2024

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

image

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

News January 8, 2026

சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

image

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.

error: Content is protected !!