News May 7, 2025

சீர்காழி: மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

image

மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News November 21, 2025

மயிலாடுதுறை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

மயிலாடுதுறை: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1. பான்கார்டு: NSDL
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 21, 2025

மயிலாடுதுறை: +2 மாணவி கர்ப்பம்-வாலிபர் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த +2 படித்து வரும் 17 வயதான மாணவி, குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த சூர்யா (20) என்பவரை காதலித்து வந்ததுள்ளார். இந்த நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது சூர்யா ஆசைவார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்ததும், இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் சூரியாவை கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!