News May 7, 2025
சீர்காழி: மனைவியை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை, சீர்காழியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரை அவரது கணவர் பூராசாமி குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளி பூராசாமிக்கு ஐந்தாயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார். இதை தொடர்ந்து பூராசாமி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News December 3, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று(டிச.2) இரவு 10 மணி முதல் நாளை(டிச.3) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்படுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News December 3, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று(டிச.2) இரவு 10 மணி முதல் நாளை(டிச.3) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்படுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News December 3, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், இன்று(டிச.2) இரவு 10 மணி முதல் நாளை(டிச.3) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் விவரங்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்படுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் இன்று ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலிசாரின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.


