News October 23, 2024
சீர்காழி சிறுவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 27, 2025
மயிலாடுதுறை: Phone காணாமல் போன இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News October 27, 2025
மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்..போன் போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்கள் சேர்த்தல், பெயர் மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க செல்போனே போதும்.
1. <
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க.
3. உறுப்பினர் சேர்க்கையை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பிங்க.
இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

“பொதுமக்களே உங்களது வங்கி கணக்கு எண், ஆதார் எண், ATM அட்டை ரகசிய எண் மற்றும் உங்களது செல்போன்களுக்கு வரும் OTP எண் உள்ளிட்ட எந்த ஒரு தகவல்களையும் யாரிடமும் பகிர வேண்டாம். விபரங்களை பெற்றுக்கொண்டு அதன் மூலம் மோசடி நபர்கள் பணம் பரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இது போன்ற மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.” என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


