News October 23, 2024
சீர்காழி சிறுவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

சீர்காழி அடுத்த காரைமேடு கிராமத்தில் மாவீரன் (9) சக்தி(9) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சுக்கான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனிடையே இன்று உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
மயிலாடுதுறை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க

ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும். இதில் நீங்கள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க. தகவல்களுக்கு: 9677736557, 1800-599-5950 அழையுங்க. இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News September 18, 2025
மயிலாடுதுறை: மழையின் அளவு வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 17ஆம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று 18ஆம் தேதி காலை 6:30 மணி வரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டள்ளது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 18, 2025
மயிலாடுதுறை: 10th போதும்… அரசு துறையில் வேலை!

மயிலாடுதுறை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <