News August 14, 2024

சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News

News December 23, 2025

திருச்சி: ரூ.40,000 பறிமுதல், 4 பேர் மீது வழக்கு

image

மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன், ஜீவகுமார், ஜெயபாலன், ஜேசுராஜ் உள்ளிட்டோரை பிடித்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

News December 23, 2025

திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News December 23, 2025

திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

image

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!