News August 14, 2024

சீமான், சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்களுக்கு தூண்டுதலாக இருந்ததாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் பதிவிட்ட 17 பேர் மீது திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News

News December 12, 2025

திருச்சி: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

News December 12, 2025

திருச்சியில் 15 % பேருக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில், திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 15 % பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1609 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1175 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 186 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

திருச்சியில் 15 % பேருக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில், திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 15 % பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1609 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1175 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 186 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!