News September 14, 2024
சீதாராம் யெச்சூரி மறைவு-புதுச்சேரி ஆளுநர் இரங்கல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குனியில் கைலாசநாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் மூத்த அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய அரசியலில் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.
Similar News
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
News December 2, 2025
புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.


