News September 14, 2024
சீதாராம் யெச்சூரி மறைவு-புதுச்சேரி ஆளுநர் இரங்கல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குனியில் கைலாசநாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் மூத்த அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய அரசியலில் பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
News December 12, 2025
புதுவை: மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் சோதனை

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருந்தகத்தில் 6 பேர் கொண்ட புதுச்சேரி மாநில மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போலி மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் பொதுமக்களுக்கு அதிக விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
News December 12, 2025
புதுவை: டிராக்டர் வாங்க 50% மானியம்!

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…


