News August 3, 2024
சிவாஜி மன்னர் பாராட்டிய செஞ்சி கோட்டை

இன்று சிறு பேரூராட்சியாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, தற்போதைய ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை உள்ள நிலப்பகுத்தியின் தலைநகராக இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனை சுற்றி ராஜகிரி,கிருஷ்ணகிரி,சந்திராயன் துர்கம்,சங்கிலி துர்கம் போன்ற மலை உச்சிகள் கோட்டை காவல் அமைப்புகளாக இருந்தன.மராட்டிய மன்னன் சிவாஜி இந்த கோட்டையை கைப்பற்றிய பிறகு “மராட்டிய மண்ணில் கூட இவ்வளவு பாதுகாப்பான கோட்டை இல்லை” என கூறினார்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT


