News December 31, 2024

சிவகிரியில் இரவில் வீடு புகுந்து கொலை

image

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்தவர் ராமேசுவரன். இவரது மனைவி பாஞ்சாலி 2 மகன்கள் உள்ளனர். நேற்றிரவு பாஞ்சாலி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஞ்சாலியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஒடிவிட்டார்.சம்பவ இடத்திலே பாஞ்சாலி உயிரிழந்தார். சற்று நேரத்திலே போலீசார் குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Similar News

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

News November 21, 2025

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் DiSHA கூட்டம்

image

(21.11.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி நகராட்சி ரயில் நகர் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில் DISHA கூட்டம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்

error: Content is protected !!