News April 26, 2025

சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் பலி

image

சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் செயல்படும் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலையில் சற்றுமுன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் சேதமன நிலையில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் இதில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 16, 2025

விருதுநகர்: SIR தொடர்பாக தொலைபேசி எண் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

விருதுநகர்: SIR தொடர்பாக தொலைபேசி எண் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத்திருத்தம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

விருதுநகரில் 4 மையங்களில் ஐடிஐ லெவல் தேர்வு

image

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான கணினி அடிப்படை தேர்வு நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் காலை 601 தேர்வர்கள், மதியம் 601 தேர்வர்கள் என 1202 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். காலை தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தேர்வு கூட்டத்திற்கு ஹால் டிக்கெட் உடன் வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!