News October 23, 2024

சிவகாசி அருகே பாட்டாசுகளை பதுக்கிய 3 பேர் கைது

image

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்ததில் காளிராஜ்(36), மாயக்கண்ணன்(39), செந்தில்குமாரி(35) ஆகியோர் தகரக் கூடாரத்தில் பேன்சிரகப் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் பட்டாசுகளை பறிமுதல் செய்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News November 28, 2025

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்திய எம்எல்ஏ

image

விருதுநகர் – மதுரை பைபாஸ் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் புதிய உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் மித்ரு நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!