News January 2, 2025
சிவகாசியில் ரூ400கோடிக்கு காலண்டர் உற்பத்தி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் உற்பத்தி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு உற்பத்தி நடந்து இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டுக்கான தினசரி, மாத காலண்டர் தயாரிக்கும் பணிகள் கடந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்றன. *ஷேர்*
Similar News
News December 6, 2025
விருதுநகர்: செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி சுலோச்சனா(65) உடன் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் டவுன் போலீசார் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிகுமார்(19) என்ற இளைஞரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்
News December 6, 2025
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 6, 2025
செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி சுலோச்சனா(65) உடன் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் டவுன் போலீசார் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிகுமார்(19) என்ற இளைஞரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்


