News April 14, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஒரு வாய்ப்பு

image

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக கோவை விரைவு ரயில் வ.எண்(16322) வருகின்ற ஏப்ரல் 25, 26, 28, 29′ 30 ஆகிய 5 நாட்களுக்கு வழக்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாது. மாறாக காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் எனவே சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் 5 நாளைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!