News September 14, 2024
சிவகங்கை மாவட்டத்தில் பிரசவ கால பெண்கள் இறப்பு விகிதம்

சிவகங்கையில் உள்ள அனைத்து அரசு, தனியார் மகப்பேறு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவத்தில், 2024-2025ம் ஆண்டில் இதுவரை 4,787 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் பிரசவ கால பெண்களின் இறப்பு எண்ணிக்கை 4ஆக உள்ளது. அதே நேரம் 2022-2023ம் ஆண்டில் 16,667 குழந்தைகள் பிறந்ததில், 7 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டில் 16,210 குழந்தைகள் பிறந்த நிலையில், 8 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
News November 27, 2025
சிவகங்கை: மின்சார வயர் அறுந்து விழுந்து ஒருவர் பலி.!

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் நேற்று காலை வாகுடி கிராமத்திற்கு வரப்பு வெட்டும் வேலைக்காக வந்து, வேலை செய்து முடித்து கிளம்பும் போது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
News November 27, 2025
சிவகங்கை மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

சிவகங்கை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!


