News August 2, 2024
சிவகங்கை மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
சிவகங்கை: போதை மருந்துகள் பயன்படுத்த உரிமம்

சிவகங்கையில் உரிமம் பெறாமல் போதை மருந்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.9.2025 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி ஆணையா் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.
News September 18, 2025
சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 18, 2025
சிவகங்கை: வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்

திருப்புவனம் வைகை ஆற்றில் ஆகஸ்ட் 29 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன. தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் வைகை ஆற்று மேம்பாலத்தில் இரு புறமும் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். சி.சி.டி.வி., திருப்புவனம் போலீஸ் ஸ்டேசனுடன் இணைக்கப்பட்டுள்ளது. போலீசார் ஸ்டேசனில் இருந்தபடியே வைகை ஆறு மற்றும் பாலத்தில் சென்று வருபவர்களை கண்காணிக்க முடியும்.