News April 12, 2025
சிவகங்கை: பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கும் கோயில்

சிவகங்கை, நாட்டரசன் கோட்டை பகுதியில் அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு களியாட்ட திருவிழா 48 நாட்களுக்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும். இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் வந்து வேண்டினால் திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.*மற்றவர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 17, 2025
சிவகங்கை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

சிவகங்கை மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 17, 2025
சிவகங்கை: உங்ககிட்ட பான்கார்டு இருக்க?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
சிவகங்கை: கார் மோதி பறிபோன உயிர்

சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (29). கார் டிரைவரான இவர் கூட்டுறவு பட்டியில் இருந்து சிவகங்கைக்கு காரில் சென்றார். காமராஜர் காலனி அருகே சென்றபோது ரோட்டில் சென்ற மாட்டின் மீது கார் மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் காயமடைந்த அஜித்குமார் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


