News September 13, 2024
சிவகங்கை: பட்டாசு கடை அமைக்க அழைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் அமைத்திட விதிமுறைகளுக்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பங்கள் மீது அக்.,20க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (செப்.13) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <
News November 22, 2025
சிவகங்கை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த <
News November 21, 2025
மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல்; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தங்குடிபட்டி கண்மாய் பகுதியில், இன்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, தொடங்கி வைத்தார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சண்முகம், மீன்வள ஆய்வாளர் கோமதி மற்றும் பலர் இருந்தனர்.


