News April 6, 2025
சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.
Similar News
News November 26, 2025
திருப்புவனம் விநாயகருக்கு சிறப்பு பூஜை

திருப்புவனம் மணிமந்திர விநாயகருக்கு இன்று (நவ.26) காலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் விநாயகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நெய்வேத்தியம் பிரசாதம் விநாயகருக்கு படைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மணிமந்திர விநாயகரை வழிபட்டு சென்றனர்.
News November 26, 2025
சிவகங்கை: SIR லிஸ்ட் வெளியீடு – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 26, 2025
சிவகங்கையில் சிறப்பு ரயில் அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட, ரயில் நிலையங்கள் வழியாக முதன் முறையாக கார்த்திகை தீபத்திற்கு திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில். வண்டி எண்கள்: 06075, 06076, அடுத்த மாதம் டிசம்பர்- 03,04 தேதிகளில் சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி ஆகிய நிலையங்களில் நின்று திருவண்ணாமலை செல்லும். இதை சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


