News April 6, 2025

சிவகங்கை: பங்குசந்தை முதலீடு ஆசை காட்டி ரூ.26 லட்சம் மோசடி

image

தேவகோட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் என்பவரின் மனைவி ப்ரீத்தி. கடந்த ஜனவரி மாதம் வாட்சப்பில் ஒருவர் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசராக ப்ரீத்திக்கு அறிமுகமானார். அவரிடம் அறிமுகமான கீர்த்தி 10-ற்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் 26 லட்சத்து 4 ஆயிரம் அனுப்பினார். பணத்தைப் பெற்ற அந்த நபர் முதலீட்டிற்கான லாபத்தை தரவில்லை. பிரீத்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணை.

Similar News

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தப் பணிகளை  அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்  ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதால், நவம்பர் மாதத்துக்கான  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, வருகின்ற 10.12.2025  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!