News September 13, 2024
சிவகங்கை: குரூப் 2 தேர்வை நாளை 13,260 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 21, 2025
சிவகங்கை: லஞ்சம் கேட்டால் இதை செய்யுங்க!

சிவகங்கை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், சிவகங்கை மாவட்ட மக்கள், 04575-240222 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News October 21, 2025
சிவகங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் வினாடிக்கு ஆயிரம், கன அடி தண்ணீர் வைகை, ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் கரையோர மக்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில், இறங்கவோ குளிக்கவோ செல்லக்கூடாது என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.