News September 13, 2024
சிவகங்கை: குரூப் 2 தேர்வை நாளை 13,260 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
சிவகங்கை: மொபைல் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்..!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <
News September 16, 2025
சிவகங்கை: இங்கு வந்தால் வேலை உறுதி..!

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <
News September 16, 2025
சிவகங்கை: கடைகள் அடைப்பு மக்கள் கடும் அவதி..!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உயிரி மருந்து கழிவுகளை சுத்திகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினரும், சமூக நல அமைப்புகளும் இன்று (16.09.2025), செவ்வாய்கிழமை, மானாமதுரயில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே மானாமதுரை கடை வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.