News September 13, 2024
சிவகங்கை: குரூப் 2 தேர்வை நாளை 13,260 பேர் எழுதுகின்றனர்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை குரூப் 2ஏ தேர்வை எழுத மொத்தம் 13ஆயிரத்து 260பேர் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 இடங்களில் சிவகங்கையில் 22, தேவகோட்டையில் 5, காரைக்குடியில் 16 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 14 நடமாடும் குழுக்கள், 5 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.
News November 25, 2025
சிவகங்கை: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், ரபி பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.இதுவரை 59,619 விவசாயிகள் மட்டுமே காப்பீடு செய்துள்ள நிலையில், மீதமுள்ள விவசாயிகளும் பிரீமிய தொகையை செலுத்தி பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலலிங்கம் தெரிவித்தார். வி.ஏ.ஓ. அடங்கல் சான்று, ஆதார் இணைத்த வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையங்களில் காப்பீடு செய்யலாம்.
News November 25, 2025
சிவகங்கை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


