News May 16, 2024
சிவகங்கை: ஆழ்குழாய் மூலம் தண்ணீர் சேமிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் கோடையில் ஊரணிகள் வற்றியதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை, நீர் நிலைகளில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மேலும் கொளுஞ்சிப்பட்டியில் கால்நடைகள் மட்டுமின்றி மான்களும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வருவதால் ஓணான் கண்மாயில் தண்ணீர் தேக்கி வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
சிவகங்கை: SIR ரில் சந்தேகமா.? வாட்சப் எண் வெளியீடு.!

தமிழக முழுவதும் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பொது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதால், மாநில தேர்தல் ஆணையம் உதவி எண்கள் அறிவித்துள்ளது. 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 9444123456 என்ற எண்ணில் whatsapp மூலம் உங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சிவகங்கை: SIR ரில் சந்தேகமா.? வாட்சப் எண் வெளியீடு.!

தமிழக முழுவதும் எஸ்ஐஆர் என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பொது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதால், மாநில தேர்தல் ஆணையம் உதவி எண்கள் அறிவித்துள்ளது. 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது 9444123456 என்ற எண்ணில் whatsapp மூலம் உங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சிவகங்கை: வாட்ஸ் அப் மூலம் ரூ.2 லட்சம் மோசடி!

சிவகங்கை அருகே நாமனூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக லாட்டரி மூலம் பரிசு விழுந்ததாக செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவர் ரூ.23,000 செலுத்தியுள்ளார். அதேபோல, இளையான்குடி அருகே 32 வயதான நபருக்கு வாட்ஸ்அப் மூலம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக செய்தி வந்துள்ளது. இதற்காக அவர் தவணை முறையில் ரூ.1,74,950 செலுத்தியுள்ளார். இந்த இரு வழக்குகளையும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


