News May 16, 2024
சிவகங்கை: ஆழ்குழாய் மூலம் தண்ணீர் சேமிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காட்டாம்பூர் ஊராட்சியில் கோடையில் ஊரணிகள் வற்றியதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை, நீர் நிலைகளில் ஆழ்குழாய் மூலம் நீர் பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மேலும் கொளுஞ்சிப்பட்டியில் கால்நடைகள் மட்டுமின்றி மான்களும் குடிநீர் தேடி குடியிருப்புக்குள் வருவதால் ஓணான் கண்மாயில் தண்ணீர் தேக்கி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News December 1, 2025
காரைக்குடி விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

காரைக்குடியிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மற்றொரு அரசு பேருந்தும் நேற்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் இறந்துள்ளதாகவும் 30மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.


