News November 25, 2024
சிவகங்கை அருகே பிரபல ரவுடி கைது – போலீசார் விசாரணை

சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜா சாமியாா்பட்டி விலக்கு அருகே நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதில் பாலத்திலிருந்து குதித்து காலில் காயம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுப்பட்டி தனசேகரன் (37) என்பது தெரியவந்தது.வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 18, 2025
மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் சேலை ஏலம்

திருப்புவனம் அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் சேலைகள் ஏலம் விடப்பட்டது சேலைகளை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள் ஏராளமான பக்தர்கள் பெண்கள் ஆர்வத்துடன் சேலைகளை ஏலம் எடுத்துச் சென்றனர் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய புடவைகள் ஏலத்தில் விடப்பட்டது. இதை ஆர்வத்துடன் பெண்கள் ஏலத்தில் எடுத்துச் சென்றனர்.
News October 18, 2025
சிவகங்கை : தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும்.
SHARE பண்ணுங்க.
News October 18, 2025
சிவகங்கை: மூதாட்டியை வெட்டிய பெண்ணுக்கு தீர்ப்பு

மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது வாடகை வீட்டில் குடியிருந்த பாா்வதி என்ற 70 வயது வாய் பேச முடியாத மூதாட்டியை கடந்த 2021-ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட வாய்தகராறில் பாண்டியம்மாள் அரிவாளால் வெட்டினார். இந்த வழக்கை சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரித்தச நீதிபதி கோகுல் முருகன் பாண்டியம்மாளுக்கு நேற்று 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.