News November 25, 2024
சிவகங்கை அருகே பிரபல ரவுடி கைது – போலீசார் விசாரணை

சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜா சாமியாா்பட்டி விலக்கு அருகே நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த கார் நிற்காமல் சென்றது. பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றதில் பாலத்திலிருந்து குதித்து காலில் காயம் ஏற்பட்டது. விசாரணையில், அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய புதுப்பட்டி தனசேகரன் (37) என்பது தெரியவந்தது.வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


