News September 15, 2024
சிவகங்கையில் 1,207 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நேற்று (செப்.14) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,207 வழக்குகளுக்கு 5 கோடியே 95 லட்சத்து 36 ஆயிரத்து 534 ரூபாய்க்கு தீா்வு காணப்பட்டு வழக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
Similar News
News November 1, 2025
சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 1, 2025
காரைக்குடி வழியாக விரைவு ரயில்கள்

காரைக்குடி : மதுரை-திண்டுக்கல் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மதுரை வழியாக செல்லும் சில பகல் நேர ரயில்களான
வண்டி எண்.16848, செங்கோட்டை-மயிலாடுதுற,வண்டி எண்.16352,
நாகர்கோவில்-மும்பை விரைவு,வண்டி எண். 16128/குருவாயூர்-தாம்பரம், ஆகிய ரயில்கள் காரைக்குடி வழித்தடம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News November 1, 2025
சிவகங்கை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் www<


