News September 27, 2024
சிவகங்கையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சிவகங்கை நகராட்சி சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தினம் (செப்-28) முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைக்க உள்ளார்.
Similar News
News December 15, 2025
சிவகங்கை: 65 வயதில் சாதனை.. அமெரிக்கா செல்ல தகுதி!

திருப்புவனத்தை சேர்ந்தவர் ஆதித்யா (65), இவர் சென்னையில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்றார். 42 நாடுகளை சேர்ந்த 126க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். ஆதித்யா போல் வால்ட் பிரிவில் இரண்டாமிடம் பெற்று அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகியுள்ளார்.
News December 15, 2025
சிவகங்கையில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! தொடர்புக்கு…

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் குரூப் தேர்வுகள், சீருடை பணியாளளர் தேர்வுகள் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-245225 என்ற எண்ணையோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News December 15, 2025
சிவகங்கை: Driving Licence-க்கு முக்கிய Update!

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


