News September 27, 2024

சிவகங்கையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

image

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் சிவகங்கை நகராட்சி சார்பில் உலக வெறிநோய் தடுப்பு தினம் (செப்-28) முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை சிவகங்கை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமினை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைக்க உள்ளார்.

Similar News

News January 7, 2026

சிவகங்கை மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு, ஜன.9-ஆம் தேதி ‘மஞ்சள் ’ எச்சரிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால், சிவகங்கை மாவட்டத்தில் கனமழையும், மணிக்கு 60 கி. மீ. காற்று வீச வாய்புள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News January 7, 2026

சிவகங்கை: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து மேரா ரேஷன் செயலியில் ரேஷன் எண் மற்றும் ஆதார் எண் பதிவு பண்ணுங்க.. அதில் PHH, AAY வந்தால் ரூ.3000 கன்பார்ம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 7, 2026

சிவகங்கையில் 800 பேர் கைது!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 800 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணபட்டது.

error: Content is protected !!