News August 18, 2024
சிவகங்கையில் ரூ.5 கோடி மதிப்பில் இருவழி சாலை

சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூரிலிருந்து – என்.புதுார் வரை 11 கி.மீ. நீளமுள்ள தார் ரோடு கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. தற்போது காவனூர் கண்டவராயன்பட்டி மற்றும் உடையநாதபுரம்நெ.புதூர் 2.6 கி.மீ. நீளத்திற்கு ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக
விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் துவக்க உள்ளனர்.
Similar News
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.


