News April 9, 2025

சிவகங்கையில் பரவும் பொன்னுக்கு வீங்கி

image

கோடையில் மம்ப்ஸ் என்ற பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் சிவகங்கையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். மம்ப்ஸ் என்ற வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோயானது காது மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.சிவகங்கையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்த குழந்தைகள் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News October 28, 2025

சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு

image

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும்.
1.<>இங்கு க்ளிக்<<>> பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க.
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க. 7 நாளில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News October 28, 2025

காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

image

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே நேற்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 28, 2025

காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

image

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே இன்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!