News April 25, 2025

சிவகங்கையில் உள்ள ராகு கேது பரிகார ஸ்தலம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமுகுந்தன் நாகநாதசுவாமி கோயில் ராகு கேது பரிகார ஸ்தலாமாக விளங்குகிறது. இக்கோயிலில் நாகநாதர், செளந்தரநாயகி சன்னதியும், பிள்ளையார், முருகன், சூரியன், பைரவர் உப சன்னதிகளும் உள்ளன. ராகு கேது தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ராகு கேதுவின் தியானம் செய்வது ராகு கேதுவின் அருள் பெற உதவும் என்று கூறப்படுகிறது.

Similar News

News October 28, 2025

காரைக்குடி அருகே ஒருவர் படுகொலை

image

காரைக்குடி வட்டம் அரியக்குடி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (35) என்ற நபர் பொன்நகர் அருகே இன்று (அக்.27) மதியம் 1.00 மணியளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அரியக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 27, 2025

சிவகங்கை: 12th முடித்தால் அரசு பள்ளியில் வேலை., நாளை கடைசி

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. நாளை கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

சிவகங்கை: தபால் துறையில் வேலை…நாளை கடைசி

image

சிவகங்கை மக்களே, இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதாவது ஒர் டிகிரி படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் இருந்தால் போதுமானது. ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நாளை 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!