News April 24, 2025
சிவகங்கையில் இலவச கால்பந்து பயிற்சி

கால்பந்துக் கழகம் சார்பில் 20ஆம் ஆண்டு கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நாளை தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை என இரு வேளைகளிலும் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க 8675216868 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கால்பந்து கழகச் செயலா் சிக்கந்தா் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
கிரிப்டோ கரன்சியில் இளைஞரிடம் மோசடி – போலீசார் விசாரணை

காரைக்குடியைச் சேர்ந்த
முத்து முகமது (24) என்பவரிடம் வாட்ஸப் காலில் பேசிய ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி ரூ.14 லட்சம் செலுத்தியுள்ளார். பிறகு அவருக்கு எந்த தொடர்பும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு விசாரித்து வருகின்றனர்.


