News January 3, 2025
சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News January 8, 2026
சிவகங்கை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 8, 2026
சிவகங்கை: பொங்கல் பரிசு.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிட்ட தேதியில் மட்டும் சென்று சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி செய்தி குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார்.
News January 8, 2026
சிவகங்கை: இடம் வாங்க ரூ.5 லட்சம் பெறலாம் – APPLY

சிவகங்கை மக்களே, நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் உள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <


