News January 3, 2025
சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News February 22, 2026
சிவகங்கை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சிவகங்கை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <
News February 22, 2026
சிவகங்கை: NO EXAM.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <
News February 22, 2026
சிவகங்கை: அரசு வேலை தேடுவோருக்கு கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள RRB Grp-D தேர்விற்காக சிவகங்கை வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் காலை 10.30 – 1.30 வரை நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது புகைப்படம், சுய விவரங்களுடன் வகுப்புகளில் சேரலாம். மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட பாடக்குறிப்புகளை இங்கு <


