News January 3, 2025

சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News September 15, 2025

சிவகங்கை: 6 பேர் வயிற்றை குத்தி கிழித்த காளைகள்

image

சிவகங்கை அருகே மதகுபட்டி அருகே கீழப்பூங்குடியில் தூண்டிகருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி மதுரை புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து15க்கு மேற்பட்ட காளை பங்கு பெற்றனர். ஒரு காளைக்கு 9 நபர் விதம் 130 நபர்கள் பங்கு பெற்றனர். அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், சுற்றுவட்டார பகுதிமக்கள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

சிவகங்கையில் இங்கெல்லாம் மின்தடை

image

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை (செப்16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம்நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப் பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

News September 14, 2025

சிவகங்கை: மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

image

சிவகங்கை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅வங்கி: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click Here
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

error: Content is protected !!