News April 16, 2024
சிவகங்கையில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
சிவகங்கையில் 5 பேர் மீது குண்டாஸ்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடைய தொண்டி ரோட்டை சேர்ந்த அருண் என்கிற வேதா, சோழபுரத்தை சேர்ந்த ஐயப்பன் மற்றும் விஜய், கோர்ட் வாசலை சேர்ந்த குணா, காந்தி வீதியை சேர்ந்த சரவணன் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


