News April 16, 2024

சிவகங்கையில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

image

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News December 9, 2025

சிவகங்கை பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) வியாழன் சனி ஞாயிறு மட்டும் இயங்கும் ரயில் சேவை சிவகங்கை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி வழி இரவு 9 மணிக்கு புதுக்கோட்டை திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வரை செல்லும்.

News December 9, 2025

சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

image

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

image

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!