News August 16, 2024

சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

image

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News November 18, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!