News August 16, 2024
சிவகஙகை அருகே ரூ.10 லட்சம் மோசடி

சிங்கம்புணரி அருகே மேலவண்ணாரிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் (41), தனியார் கல்லூரி உடற்கல்வி பயிற்றுநர். இவரிடம்,பிரான்மலையைச் சேர்ந்த சேவுகமூர்த்தி, அவரது மனைவி சாந்தி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கடந்த ஆண்டு பெற்றுள்ளனர். ஆனால், இது வரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து புகாரில், நேற்று குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News November 18, 2025
சிவகங்கை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

சிவகங்கை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
சிவகங்கை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

சிவகங்கை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 18, 2025
சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.


