News March 4, 2025

சிலிக்கான் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

image

காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று லாரிகள் வருவதை கண்ட போலீசார் அவற்றை சோதனை செய்த பொழுது அதில் சிலிக்கான் மணல் இருந்ததுள்ளது அவற்றிற்கான உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்து. லாரியில் வந்த கலைச்செல்வன் 28, ரகு 45, சுதாகர் 36, திருச்செல்வம் 45, அசோகன் 43, ஆகியோரை கைது விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

ராணிப்பேட்டை: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

ராணிப்பேட்டை பட்டதாரிகளே..தொழில் முனைய விரும்புவரா நீங்கள்..? உங்கள் சொந்த ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க மக்களே!

News September 18, 2025

ராணிப்பேட்டை: வர போகுது மழை காலம்! இதை தெரிஞ்சுக்கோங்க

image

ராணிப்பேட்டை மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். ஷேர் பண்ணுங்க!

News September 18, 2025

ராணிப்பேட்டை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

ராணிப்பேட்டை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்கள் மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

error: Content is protected !!