News April 20, 2025

சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்

image

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News November 15, 2025

திருவள்ளூர்: CM கிட்ட பேசனுமா? CLICK NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரசின் திட்டங்கள் குறித்து கருத்து, புகார் தெரிவிப்பதற்கும், முதலமைச்சருடன் நேரடியாக வீடியோ, ஆடியோ மூலம் தொடர்புகொள்வதற்கும் உருவாக்கப்பட்ட திட்டமே, ‘நீங்கள் நலமா’. இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கருத்துகளை CM-யிடம் தெரிவிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. அந்த தளத்தில் உழ்நுழைந்து எந்தவித திட்டம் குறித்தும் புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 15, 2025

திருவள்ளூர்: சம்பளம் வரலையா..? உடனே CALL!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 15, 2025

செங்குன்றம்: கஞ்சா கடத்திய மூவர் கைது!

image

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், சோழவரம் மொண்டியம்மன் நகர் சோதனை சாவடியில் நேற்று(நவ.14) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூவரை பிடித்து, சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சிவகங்கை அமரன் சூர்யா(28) துாத்துக்குடி பாலாஜி(26) ராமநாதபுரம் பூவலிங்கம்(29) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!