News August 3, 2024

சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்

image

கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவை, சுமார் ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 3) நடந்த திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு-2024 அறிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும், 9 நவீன வாகனங்களையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Similar News

News December 3, 2025

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.3) சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். *மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க*

News December 2, 2025

BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

image

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க

News December 2, 2025

BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

image

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!