News April 29, 2025
சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சேலம்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
சங்ககிரி அருகே கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்!

சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி ராஜாமணி (65) மற்றும் அவரது மனைவி புஷ்பவள்ளி (56) வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடி சென்றனர். ராஜாமணி, மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கவனித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.


