News May 16, 2024
சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு

புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6-வயது சிறுவனை ஸ்டெல்லா என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதனை ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறுவனை கடித்த நாய் ப்ளூ கிராஸில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 29, 2025
ரூ.1,500 லஞ்சம்.. பெண் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் தன்னை கர்ப்பமாக்கி கைவிட்ட ஆண் நண்பர் மீது புகாரளிக்க கோயம்பேடு காவல் நிலையத்துக்கு சென்ற பெண்ணிடம் 1,500 ரூபாய் வாங்கிய விவகாரத்தில், ஆய்வாளர் தாஹிரா நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். உண்மையை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வாளர் தாஹிராவுடன் திஷா மிட்டல் செல்போனில் பேச வைத்தபோது “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் கேட்டதாக கூறப்படுகிறது.
News November 29, 2025
ரூ.1,500 லஞ்சம்.. பெண் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் தன்னை கர்ப்பமாக்கி கைவிட்ட ஆண் நண்பர் மீது புகாரளிக்க கோயம்பேடு காவல் நிலையத்துக்கு சென்ற பெண்ணிடம் 1,500 ரூபாய் வாங்கிய விவகாரத்தில், ஆய்வாளர் தாஹிரா நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். உண்மையை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வாளர் தாஹிராவுடன் திஷா மிட்டல் செல்போனில் பேச வைத்தபோது “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் கேட்டதாக கூறப்படுகிறது.
News November 29, 2025
ரூ.1,500 லஞ்சம்.. பெண் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் தன்னை கர்ப்பமாக்கி கைவிட்ட ஆண் நண்பர் மீது புகாரளிக்க கோயம்பேடு காவல் நிலையத்துக்கு சென்ற பெண்ணிடம் 1,500 ரூபாய் வாங்கிய விவகாரத்தில், ஆய்வாளர் தாஹிரா நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். உண்மையை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வாளர் தாஹிராவுடன் திஷா மிட்டல் செல்போனில் பேச வைத்தபோது “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் கேட்டதாக கூறப்படுகிறது.


