News April 6, 2025
சிறுமியை கொலை செய்த காதலன் கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.
Similar News
News November 19, 2025
காஞ்சிபுரம்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

காஞ்சிபுரம் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 19, 2025
காஞ்சி: விமானப் படையில் 340 காலியிடங்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 19, 2025
காஞ்சிபுரம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம்: தி.மலை மாவட்டம் காயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனுசுநாதன். இவரது மகன் சிவச்சந்திரன்(24). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த் தெரசாபுரத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சிவச்சந்திரன் தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து அரிபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


