News April 8, 2025
சிறுமியிடம் பாலியல் சீண்டல்; குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (25).கராத்தே மாஸ்டரான இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்த வழக்கிற்கான விசாரணை நேற்று தி.மலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பிரவீன் குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News December 22, 2025
தி.மலை: துக்க வீட்டிற்கு சென்றவர் கொலை!

ஆரணி, பார்வதி அகரத்தை சேர்ந்த சந்துரு கடந்த 16ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது. தகவலறிந்து வந்த களம்பூர் போலீசார், உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். அங்கு வந்த சுதாகர் (55) போலீசுக்கு தகவலளித்ததாக நினைத்து சந்துருவின் தம்பி சஞ்சய் & லோகேஷ் சுதாகரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். களம்பூர் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர்.
News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <
News December 22, 2025
தி.மலை: சொந்த ஊரில் அரசு வேலை!

தி.மலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு இங்கு <


