News January 22, 2025
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 20 ஆண்டு சிறை

விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நஷீர் பாஷா என்பவர் 2017 ஆம் ஆண்டு எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம்விதித்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
Similar News
News November 21, 2025
திண்டிவனத்தில் ஒத்திவைக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் நடத்தப்படவிருந்த வேலைவாய்ப்பு முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் (நவ.22) சனிக்கிழமை அன்று திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருந்தது. முகாமின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
News November 21, 2025
விழுப்புரம்: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
விழுப்புரம்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள் – APPLY NOW!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <


