News September 13, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் உதயகுமார் என்பவருக்கு எதிராக போக்சோ வழக்கு விசாரனைக்கு வந்தது. இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டதால், உதயகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது.

Similar News

News November 23, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (நவ.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!