News April 6, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சாலைகள், சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகள் & பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும. ஷேர் பண்ணுங்க.


