News August 9, 2024
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோவில் முதியவர் கைது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சுந்தரராஜபுரத்தை சேர்ந்த குருவையா(55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம்(ஆக.07) குருவையாவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 2, 2025
தேனி: சாக்கு தைக்கும் தொழிலாளி தற்கொலை

தேனி அல்லிநகரம் தெலுங்கு பஜார் தெருவைச் சார்ந்தவர் குமரேசன். சாக்கு தைக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News November 2, 2025
தேனி: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News November 2, 2025
தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <


