News November 23, 2024
சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி

தி.மலை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
தி.மலை: PHONE தொலைந்து விட்டால் உடனே இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.28) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளன அதன்படி, துரிஞ்சாபுரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம் பூதமங்கலம், ஆரணி- கே.ஆர்.எம். சுந்தரம் திருமண மண்டபம், வெம்பாக்கம்- கிருஷ்ணா மஹால் பஞ்சாயத்து, வந்தவாசி- சமுதாயக்கூடம் கீழ்கொடுங்காநல்லூர், சேத்பட்- விபிஆர்சி கட்டிடம். வடமாதிமங்கலம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.
News October 27, 2025
தி.மலை நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலையில் நாளை (அக்.28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: துரிஞ்சாபுரம் வட்டாரம்- ஆதிகேசவ பெருமாள் கோயில் மண்டபம், செய்யார் வட்டாரம் – முத்துமாரியம்மன் கோயில் மண்டபம்,, தெள்ளார் வட்டாரம் – ஊராட்சிமன்ற கட்டிடம், நாடக மேடை அருகில், வெம்பாக்கம் வட்டாரம்- கிருஷ்ணா மஹால், போளூர் வட்டாரம் – பிஎன்ஆர் திருமண மண்டபம், உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நாளை நடைபெற உள்ளது.


