News October 10, 2024

சிறிய ஜவுளி பூங்கா அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!