News April 28, 2025

சிறப்பு வேட்டை: லாட்டரி விற்றவர்கள் 12 பேர் கைது

image

மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் பொருட்டு 5 குழுக்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று ஒரு நாள் சிறப்பு வேட்டை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1,42,000 மற்றும் 9 செல்போன்கள் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 19, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News December 19, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News December 19, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!