News August 17, 2024
சிறப்பு தொழில் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) காரைக்குடி கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் முகாம் வருகின்ற 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறவுள்ளது. மேலும் 04565-232210 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.17) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
சிவகங்கை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 22, 2025
சிவகங்கை: கோச்சடைய மாறன் கல்வெட்டு கண்டெடுப்பு.!

காரைக்குடி அருகே, கீரணிப்பட்டி கிராமத்தில் கிபி 9ம் நூற்றாண்டு கோச்சடைய மாறனின் கல்வெட்டு கொண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியில் நேற்று ஆய்வு செய்த காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா மற்றும் குழுவினர் கீரணிப்பட்டி கண்மாய் பகுதியில் ஒரு கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டெடுத்து மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.
News November 22, 2025
சிவகங்கை: இலவச ஆதார்; யூஸ் பண்ணிக்கோங்க!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்தில் 12 அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு காரைக்குடி, அழகப்பாபுரம், செக்காலை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், மானகிரி, தேவகோட்டை, ராம்நகர், நெற்குப்பை, உலகம்பட்டி, சிங்கம்புணரி ஆகிய அஞ்சல அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என காரைக்குடி கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


