News March 26, 2025
சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்தில் பேசிய எம்எல்ஏ கல்யாணசுந்தரம் இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இக்கல்லுாரி 238 238 தள்ளப்பட்டுள்ளது என்றார் என்றார். பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வாலிபர் கைது

சேதராப்பட்டை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு, சேதராப்பட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமடைந்ததால், பரிசோதனைக்காக சேதராப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சக்திவேல் அழைத்து சென்றார். அங்கு, செவிலியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரிய வந்தது புகார் படி, போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
News November 28, 2025
புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவருடன் சபாநாயகர்!

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், (27.11.2025) இந்திய குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் உடன் இருந்தார்.


